கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்த
எருமைகள் கூட்டத்திற்கு நுளைந்து அவற்றை வேட்டையாடத் தயாரான பெண் சிங்கங்களின்
கூட்டம் ஒன்றை ஒன்றுபட்ட எருமைகள் ஓட ஓட விரட்டியடித்து அவற்றின் ஆணவத்தை
அடக்கியுள்ளன.
இவ்வினோத சம்பவமானது போட்ஸ்வனாவிலுள்ள டுபா தீவில் இடம்பெற்றுள்ளது.
சிங்கங்களில் பெண் சிங்கங்களே வேட்டைக்கு செல்லும் சோம்பேறிகளான ஆண்சிங்கங்கள்
தமது குட்டிகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பெண்சிங்கத்தினால்
வேட்டையாடிக் கொண்டுவரப்படும் உணவை உண்ணும் என்பது குிறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக