திங்கள், 23 ஏப்ரல், 2012

கடற்பறவையி​ன் கொடூரமான கொலை முயற்சி


[ Monday, 23 April 2012, 05:22.16 AM. ]
உணவுக் கூம்பகத்திற்கு அமைய எந்தவொரு உயிரினமும் பிற உயிரினத்திற்கு இரையாகின்றமை இயற்கையின் நியதியே. அதற்காக கொடூரமான முறையிலா இரையாக்குவது? கடற்கரையில் உல்லாசமாக உணவுதேடிக்கொண்டிருந்த தாராக்கள் கூட்டத்தின் உள்ளே புகுந்த கடற்பறவை ஒன்று அழகிய தாராக் குஞ்சு ஒன்றை தனக்கு இரையாக காவிச் சென்றுவிட்டது. இச்சம்பவமானது கடற்பறவைகள் அதிகளவில் காணப்படும் ஐரோப்பியாவில் இடம்பெற்றுள்ளது.

manithan.com  thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக